fbpx
Others

செங்குன்றம் கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி—சிறப்பு செய்தி.

செங்குன்றம் கே. பி. சி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்.
எஸ். சுதர்சனம் வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் எம். அமுதா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 360 மாணவிகளுக்குமிதிவண்டிகள்வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் (பொருப்பு) வி. கஸ்தூரி மற்றும் செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார். துணைத் தலைவர்.ஆர். விப்ர நாராயணன் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள். சீனிவாசன்.கவுன்சிலர். கோதண்டராமன். இரா.ஏ. பாபு. கவுன்சிலர்.என். எம். டி. இளங்கோவன்.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி. எல். சரவணன் . உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close