fbpx
Others

செங்குன்றம் காவல் மாவட்டம்–சிறப்பு செய்தி….

செங்குன்றம் காவல் மாவட்டம் சார்பில் குண்டர்கள் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்,  துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.   ஆவடி மாநகர காவல் ஆணையர். சங்கர் உத்திரவில் செங்குன்றம் காவல் மாவட்டதுணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் குண்டர்கள் தடுப்பு குறித்தும். குண்டர்களை அடக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் உதவி .ஆணையர்கள் ராஜா ராபர்ட். பிரம்மானந்தம் . கிரி மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close