fbpx
Others

செங்குன்றம் காவல் நிலையத்தில்குடியரசு தின விழா

செங்குன்றம் காவல் மாவட்டம் சார்பில் செங்குன்றம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது செங்குன்றம் காவல் உதவி ஆணையர் முருகேசன் தேசிய கொடியை ஏற்றினார் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ரமேஷ் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார் நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close