Others
செங்கம் புதிய D.S.P
தேன்மொழிவேல் D.S.P இன்று சுமார் காலை 10.00 மணியளவில்செங்கம்D.S.Pஆகபொறுப்பேற்றுக்கொண்டார். சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள், உதவிஆய்வாளர்கள் இதில்கலந்துகொண்டனர்.இவரைப்பற்றி..1) பொள்ளாச்சியில் பயிற்சி டி.எஸ்.பி. ஆக பணியைத்துவக்கியவர்… திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 2) உடுமலையில் கண்டுபிடிக்கமுடியாத குற்றவாளிகளை பிடித்தவர்,3) திருப்பூர் சட்டவிரோதசெயல்களை செய்த நபர்களை 282 கைது செய்து நடவடிக்கை எடுத்தார். பெயருக்கு ஏற்றபடிபேச்சில்தேனும்,,தமிழ்மொழிமீது அளவிலாபற்றும்,பணியில்வேலாயுதமாகவலம் வருபவர்..மருத்துவதுறையில் நூலிழையில் தவறவிட்டிருந்தாலும்,மிகச்சிறந்த படிப்பாளியாகவும்,உழைப்பாளியாக சகநண்பருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்…… பணிசிறக்க எனது வாழ்த்து்கள்.