fbpx
Others

சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் 294 வது பிறந்தநாள் விழா.


தேனிமாவட்டம் ஜன 3 போடியில் போடி நகர இளைஞரணி சங்கத்தின் சார்பாக சிவகங்கை மகாராணி வேலூர் நாச்சியாரின் 294 வது பிறந்தநாள் விழாவை.மு. மணி தலைமையில் நடைபெற்றது உடன் வழக்கறிஞர் கே. ஜீவானந்தன் மற்றும் போடி நகர மறவர் இளைஞர்அணிசங்கத்தின்தொண்டர்கள்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Related Articles

Back to top button
Close
Close