Others
சிவகங்கை மகாராணி வேலு நாச்சியாரின் 294 வது பிறந்தநாள் விழா.
தேனிமாவட்டம் ஜன 3 போடியில் போடி நகர இளைஞரணி சங்கத்தின் சார்பாக சிவகங்கை மகாராணி வேலூர் நாச்சியாரின் 294 வது பிறந்தநாள் விழாவை.மு. மணி தலைமையில் நடைபெற்றது உடன் வழக்கறிஞர் கே. ஜீவானந்தன் மற்றும் போடி நகர மறவர் இளைஞர்அணிசங்கத்தின்தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.