fbpx
Others

சிலம்ப கலை வளர்ச்சி நல வாரியம்—-அரசு நடவடிக்கை..?

உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் செயலாளர் .ஆர். முருகக்கனி ஆசான்  இணை செயலாளர். எம். ராஜா ஆசான் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். மற்றும் முதன்மை விளையாட்டு துறை செயலாளர். செல்வி அபூர்வா ஐ.ஏ.எஸ். ஆகியோரை சந்தித்து சிலம்ப கலை வளர்ச்சி நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர். விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும். என்ற நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்தனர்.  முதல்வரின் ஆசைப்படி சிலம்பம் மீட்கப்பட்டு தேசிய அளவில் வளர்ச்சி அடைய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.   அனைத்து சிலம்ப ஆசான்கள் சிலம்ப ஆசிரியர்கள் ஆகியோருக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி அரசு மூலம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

Related Articles

Back to top button
Close
Close