fbpx
Others

சிறைத்துறை டிஜிபி– புழல் சிறையில் கைதிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்

 சென்னை புழல் சிறையில் கைதிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூசாரி மற்றும் அவருடன் சேர்ந்து காவல் அதிகாரிகளும் அமர்ந்து உணவு உட்கொண்டனர்.  புழல் மத்திய சிறைக்கு சென்று ஆய்வு செய்த சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூசாரி கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

Related Articles

Back to top button
Close
Close