சிறப்பாக செயல்பட்ட நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தனிப்படையினர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி உட்கோட்டம் முன்னீர் பள்ளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்டதெற்கு பொன்னாக்குடி கிராமத்தில் 31-12-23 தேதி இரவு வீட்டில் அனைவரும் சர்ச்க்கு சென்று திரும்பிய போது வீட்டை உடைத்து நகை மற்றும் பணம் எடுத்து சென்றதாக வந்த புகாரின் அடிப்படையில் சேரன்மகாதேவி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்யராஜ் அவர்களின் மேற்பார்வையில் செயல்படும் சேரன்மகாதேவி உட்கோட்ட தனிப்படை குழுவினர்களானSI Tr.peramkumar, HC Tr. Muthuramalingam, Gr.1 Tr. Saravanan
Gr.1 Tr.umarthin , *PC Tr.vijakumar * *pc Tr.Sanmugaraj ஆகியோர் விசாரணை செய்ததில் , மருதகுளம் ஊரை சேர்ந்த*தங்கராஜ் எபினேசர். 30/24 S/o.ஈசாக் 2/68A/129மருதகுளம்
மூன்றடைப்பு. Ps limited ஐ சேர்ந்தவன் வீட்டை உடைத்து கேரளாவில் உள்ள Kanjiramattom என்ற பகுதியில் தலைமறைவாக இருந்து வந்தது தெரியவந்தது. மேற்படி குற்றவாளியை கைது செய்துஅவரிடமிருந்து 102 கிராம் தங்கம் மற்றும் Rs.160000 ரொக்க பணத்தை கைப்பற்றி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த விசாரணைக்கு திருநெல்வேலி மாவட்டம் Cybercrime police , Tr.சுரேஷ் ,Tr.பாலா, Tr.காளீஸ்வர மூர்த்தி *ஆகியோர் உதவிகரமாக இருந்துள்ளார்கள். *மேலும் குற்றவாளிக்குபெரம்பலூர் ps cr.no.719/2019 u/s .457,380
IPC முன் வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சிறப்பாக செயல்பட்ட தனிப்படை குழுவினரை மாவட்ட கண்காணிப்பாளர் .சிலம்பரசன் மற்றும் சேரன்மகாதேவி உட்கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் .சத்தியராஜ் ஆகியோர் வெகுவாகப் பாராட்டினார்கள்.