fbpx
Others

சின்னாண்டி குப்பம்–கொலை வெறிதாக்குதல் நடத்திய ரவிச்சந்திரன் மீது வழக்குபதிவு.

கடலூர் மாவட்டம்   புவனகிரி வட்டம்  அறமொழிதேவன் ஊராட்சியில் சின்னாண்டி குப்பம் பர்கத் அலிக்கு சொந்தமான இடத்தில் மீன் வளர்ப்பதற்காக நாடியம்மன் கோயிலை சேர்ந்த ரவிச்சந்திரன்/s/o சுந்தரமூர்த்தி அவர்களுக்கு மீன் வளர்ப்பதற்காக இடம் கொடுக்கப்பட்டது.ஆனால் அவர் மீன் வளர்ப்பது விட்டு விட்டு இறால் வளர்த்துள்ளார் இதனால் ஊர் பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதை இடத்தின் உரிமையாளர் பர்க்கத் அலி நூர்தீன் சென்று கேட்டுள்ளார் அவரை ரவிச்சந்திரன்/s/o சுந்தரமூர்த்தி  கொலை வெறிதாக்குதல் நடத்திஉள்ளதாக தகவல். போலீஸ்சார் இது குறித்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்..

Related Articles

Back to top button
Close
Close