சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எல்லம்பலசே கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா. இவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்று வந்துள்ளார். இதுகுறித்து கடூ்ர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்போில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் ருத்ரப்பாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read Next
1 hour ago
உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்சிக்கினான்
2 hours ago
கல்வித் துறை–மாணவர்கள்வகுப்புகளை ‘கட்’ அடித்தால் பெற்றோருக்கு தகவல் பறக்கும்..
10 hours ago
புதிய சட்டதிருத்தங்களில் யாருக்கு என்ன அதிகாரம்-போலீசாருக்கு பயிற்சி.
11 hours ago
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி–சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு …
17 hours ago
மம்தா பானர்ஜி–பாஜக குடியுரிமை சான்றிதழ் வழங்கியது நாடகம்.
17 hours ago
வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம்..
18 hours ago
முதல்வர் மு.க.ஸ்டாலின்–மாநிலங்களிடையே பிரதமர் மோடி மோதலை தூண்டுகிறார்..
1 day ago
பாஜக–“கொள்ளையடிப்பதே தற்போதைய திமுகவினரின் கொள்கை”
1 day ago
ஆளுநர் ஆர்.என்.ரவி – “பல்முனை தாக்குதலையும் தாண்டி நிற்கிறது சனாதன தர்மம்” .
2 days ago
தேர்தல் முடிவுக்குமுன் 2 மாதத்திற்குஎதுவும் செய்ய வேண்டாம். ஏன் தெரியுமா?
Related Articles
அமித்ஷா ஜம்மு காஷ்மீர்க்கு திடீர் வருகை …
2 days ago
கேரளாவில் மருத்துவர் பணியிடை நீக்கம்…
2 days ago
கவனம் பெறும் 5-ம் கட்டத் உ.பி.யின் தேர்தல்…
3 days ago
தேனி மாவட்டம்– ஆட்சியரின் கவனத்திற்க்கு..?
4 days ago