fbpx
Others

 சிக்கமகளூரு–மதுபானம் வீட்டில் பதுக்கி விற்றவர் பிடிபட்டார்

 சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எல்லம்பலசே கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா. இவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்று வந்துள்ளார். இதுகுறித்து கடூ்ர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்போில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் ருத்ரப்பாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.வீட்டில் பதுக்கி மதுபானம் விற்றவர் பிடிபட்டார் மேலும் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close