Others
சமூக விரோதிகளோடு சேர்ந்து கொண்டு பழிக்கின்றயாராக…..
தன் உயிரையே பணயம் வைத்து எவ்வித லாபநோக்கற்ற செயல்படும் எம் பத்திரிகைச் சொந்தங்களை இழிவு படுத்தி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது…. மேலும் இந்த சமூக விரோதிகள், இவர்களோடு சேர்ந்து கொண்டு பழிக்கின்ற எந்த அரசுத்துறை யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்…………………. யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் அரசு செய்தி செய்தியாளர், அனைத்து இந்திய மீடியா அசோசியேஷன், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு மாநில துணைச் செயலாளர் – அ.ந.வீரசிகாமணி.