fbpx
Others

சமூக நலன், மகளிர் உரிமைத் துறைஅமைச்சர்ஆய்வு

.ஆகஸ்ட்.04 தேனி மாவட்டத்தில்…..
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மாவட்ட குழந்தைகளின் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் செயல் பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் முன்னிலையில் நடை பெற்றது. ஆய்வு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் (கம்பம்) மகாராஜன் (ஆண்டிபட்டி) கே.எஸ். சரவண குமார் (பெரியகுளம்) ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளாதேவி , மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி , உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close