சனநாயகம் மாநாட்டில்விடுதலைச்சிறுத்தைகள் கட்சி–பாராட்டு பட்டயம்..
எழுச்சித்தமிழர்அவர்களின்தலைமையில்திருச்சியில்நடைபெற்றவெல்லும் சனநாயகம் மாநாட்டில்விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ராணிப்பேட்டை மத்திய மாவட்டம் சார்பில் 2 பேருந்துகள் 41 வேன்கள் 43 கார்களில் சுமார் 1439 பேரை திரட்டி மாநாட்டில் பங்கேற்றதை பாராட்டிஇன்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்னை பாராட்டி
எழுச்சித்தமிழர்அவர்கள் பாராட்டு பட்டயம் வழங்கினார்..இந்த பாராட்டு பட்டயத்தை மாநாட்டிற்க்காக இரவு பகல் என்று பாராமல் எனக்கு ஒத்துழைப்பு தந்து என்னுடன் களப்பணியாற்றிய ராணிப்பேட்டை மத்திய மாவட்டத்தின் மாவட்ட,மாநில,தொகுதி நிர்வாகிகள் நகர,ஒன்றிய செயலாளர்கள் அதன்நிர்வாகிகள்,வட்டஅணிகளின்அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், மகளிர் விடுதலை இயக்க தோழர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்சமர்ப்பிக்கின்றேன்.மாநாடு வெற்றி பெற உழைத்திட்ட அனைத்து உள்ளங்களுக்கும்நெஞ்சார்ந்த நன்றி..
தொடர்ந்து வீறு நடை போடுவோம்எழச்சிதமிழர்பாதையில்…
இவன்:- சீ.ம.ரமேஷ்கார்ணா.BSc.LLB.மாவட்ட செயலாளர்.
நகரமன்ற துணை தலைவர்.