fbpx
Others

சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு செய்தி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட ஊடகத்துறைதுணை செயலாளர்திரு S .சரண்ராஜ் அவர்கள்பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல் மற்றும்,மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் அளிக்கும் நிகழ்ச்சிதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூஞ்சூர்பட்டு ஊராட்சியிலுள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் திரு P. கோகுல், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர்,ஊடகத்துறை மற்றும் H.சந்தோஷ்,திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட ஊடகத்துறை துணைச் செயலாளர் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துதெரிவித்தனர்

Related Articles

Back to top button
Close
Close