கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிக்காரம் பாளையம் ஊராட்சி—செய்தி
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிக்காரம் பாளையம் ஊராட்சி கண்ணார் பாளையம் மின் மயானம் அருகில் மாசடைந்த குளம் ஒன்று உள்ளது அருகே உள்ள மாசடைந்த போர்வெல்லில் இருந்து தண்ணீரை ஆய்வு செய்யாமல் கொண்டுவரப்படுகிறது என தகவல் அறிந்து சென்று பார்த்தோம் தண்ணீர் மாசடைந்த தண்ணீர் என உறுதிப்படுத்தினோம் அருகில் உள்ள கண்ணார பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு விநியோகம் செய்யாமல் தங்களின் ஆதாயத்திற்காக ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னி வீரம்பாளையம் பகுதியில் குழாய் பதித்து கொண்டிருக்கிறார்கள் இதை தடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம் நான் ஒரு சமூக ஆர்வலர் எனது ஊர் பொதுமக்கள் நலனுக்காக போராடி வருகிறேன் பொது மக்களின் கருத்தில் அக்கறை கொண்டவராக இருந்தால் சிக்காரம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு சா ஞானசேகரன் அவர்கள் செய்வது நியாயமானதா என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.