fbpx
Others

கோவை-போக்குவரத்து இடையூறாக நிறுத்தி விட்டு சென்றவாகனங்கள்பறிமுதல்.

கோவை மாவட்டம் பூ மார்கேட் பகுதியில் அமைந்துள்ள செந்தில் குமரன் திரையரங்கில் லியே படம் இன்று 

வெளியானது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் தங்களது இருசக்கரவாகனங்களை போக்குவரத்து இடையூறாக நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஆர்.எஸ்.புரம் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் .சுப்பிரமணி தலைமையிலான காவலர்கள் சுமார் பத்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close