fbpx
Others

 கோயம்புத்தூர்– பொள்ளாச்சி உலக செவிலியர் தினம்.

பொள்ளாச்சி உலக செவிலியர் தினம். அரசு ஆஸ்பத்திரியில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மருத்துவ இருப்பிட அதிகாரி சரவண பிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னதாக தலைமை செவிலியர் தனலட்சுமி வரவேற்று பேசினார். நகராட்சிசெவிலியர் தின கொண்டாட்டம் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்துகொண்டு மரக்கன்று நட்டு வைத்தார். அதைதொடர்ந்துகேக்வெட்டிசெவிலியர்தினம்கொண்டாப்பட்டது மேலும் பொன்னாடை போர்த்தி செவிலியர்கள் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில் செவிலியர்கள் ஜெயந்தி, ராஜேஸ்வரி, சித்ரா ராணி, நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close