fbpx
Others

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 42 வது நாளாக தடை.

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 42வது நாளாக வனத்துறை விதித்துள்ளது. மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close