fbpx
Others

குமரி—பொங்கல் பண்டிகையை முன்னிட்டுபேருந்துகளில் பரபரப்பு…?

குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்துகளில் கட்டப்பட்டிருந்த வாழைக்குலைகள், கரும்புகள் அகற்றம்-தகவல் அறிந்து வந்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி அகற்றிய அதிகாரிகளை கண்டித்து போக்குவரத்து கழக நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலைய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு-மேலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போக்குவரத்து ஊழியர்களை வைத்து மீண்டும் வாழைக்குலைகள் மற்றும் கரும்புகளை பேருந்துகளில் கட்டியதால் போராட்டத்தை பாஜகவினர் கைவிட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close