fbpx
Others

குன்றத்தூர்அருள்மிகுசுப்பிரமணியசுவாமிதிருக்கோயில்-செய்தி

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சட்டமன்ற அறிவிப்பின்படி காஞ்சிபுரம் இணை ஆணையர் மண்டலத்தின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நகர் (ம) வட்டம்,அருள்மிகுசுப்பிரமணியசுவாமிதிருக்கோயிலில் இரண்டு இணைகளுக்கு 24.11.2023 இன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில்முக்கியபிரமுகர்C.M.இராமச் சந்திரன்,மற்றும்  திருக்கோயில் அறங்காவலர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

 

Related Articles

Back to top button
Close
Close