Others
குண்டு வெடிப்பு சம்பங்களை இப்படிதான் – அண்ணாமலை
விசாரணையில் ஆட்டோ விபத்து திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, ISIS தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கோவை தற்கொலை படை தாக்குதல் குண்டு வெடிப்பு சம்பவத்தை எப்படி கையாளக்கூடாது என்பதற்கு திமுக அரசின் செயல்பாடுகள் எடுத்துக்காட்டாக விளங்கியதாகவும் தெரிவித்தார்.