Others
காவல் ஆணையர் சங்கர்-கேக் வெட்டிகொண்டாடினார்.
செங்குன்றம் காவல் மாவட்டத்தில்
காவல் ஆணையர் சங்கர் கேக் வெட்டிபுத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது! பொதுமக்களுக்கு வழங்கினார்..ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அவர்கள் புத்தாண்டை முன்னிட்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார் .அப்போது செங்குன்றம் காவல் மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர். சோபிதாஸ் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடும் விதத்தில் பெரிய கேக் வாங்கி வைத்திருந்தார்.அதனை காவல் ஆணையர் வெட்டி பொதுமக்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் வழங்கினார். போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள். விவேகானந்தன், சரவணன் , லோகநாதன் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வணிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.