fbpx
Others

காலை சிற்றுண்டி திட்டம் – மேயர் பிரியா ஆய்வு

அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் சென்னையில் இன்று(டிச20), மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியினை மேயர் பிரியா ஆய்வு செய்தார். இதில் துணை ஆணையாளர் சட்டமன்ற உறுப்பினர், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close