fbpx
Others

நீடாமங்கலத்தில்காந்தி சிலைக்கு —செல்வத்துரை மரியாதை செலுத்தினர்

காந்தி ஜெயந்தி முன்னிட்டு நீடாமங்கலத்தில் காந்தி சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் செல்வத்துரை அவர்களின் தலைமையில் மாவட்ட துணை தலைவர் ஜெயகுமார் ஒன்றிய தலைவர் வாஞ்சி மோகன் மூத்த தலைவர் சிந்து சுப்ரமணியன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந் நிகழ்ச்சியில் இராஜேந்திரன் கரிகாலன் பிரபாகர் பிரபு வசந்த் சரவணன் அங்கால அம்பிகா வெற்றி மணி கலையரசன் முத்துவேல் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இன்று பிறந்தநாள் காணும்ஒன்றிய தலைவர் திரு வாஞ்சி மோகன் அவர்களுக்கு அனைத்து நிர்வாகிகளும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர் .

Related Articles

Back to top button
Close
Close