fbpx
Others

காஞ்சிபுரம் — குன்றத்தூர் வட்டம்திருநாகேஸ்வரம்கிராமத்தில் நடப்பது என்ன..?

குன்றத்தூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட திருநாகேஸ்வரம் கிராமத்தில் உள்ள சர்வே எண் 89 களம் புறம்போக்கு 50 சென்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சில சமூகவிரோதிகள் அதை 10 லட்சம் 15 லட்சம் என இடம்பிரித்து விற்றுக் கொண்டிருக்கின்றனர் அந்த இடம் சுமார் 5 கோடி மதிப்பு இருக்கும் அந்த இடத்தை உடனடியாக மீட்குமா அரசு , இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..

Related Articles

Back to top button
Close
Close