fbpx
Others

கவிஞர் வைரமுத்து–பாரதியாரின் பிறந்தநாள் – பதிவு.

நிமிர்ந்த புலவா, வளையாத வணக்கம் என்று பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து செய்தி…

ஆண்டாண்டு காலம்ஆண்டுவந்த சொல்தான்புதுப்பொருள் புகுத்தினாய் …தமிழின் இதழில்புல்லாங்குழல் பறித்துப்போர்ச்சங்குபொருத்தினாய்…,ஆரியஉதட்டில்திராவிடமீசைதரித்தாய்.தெய்வங்களை மிரட்டிச்சனாதனப் பழுது பார்த்தாய்  கோள்கள் சூரியக் குடும்பம்என்று சொல்லப்படுவதுபோல் கவிஞர்கள் பாரதி குடும்பம்என்று பட்டயம் செய்தாய்  உனக்கு முன்உனக்குப் பின் என்றுவரலாற்றை வகிர்ந்தாய்  அதனால்தான்நீ மகாகவி நிமிர்ந்த புலவாவளையாத வணக்கம்.

 

Related Articles

Back to top button
Close
Close