fbpx
Others

கரூர்-தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா.

கரூர் மாவட்டம், தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் அரசு தலைமை கொறடா  முனைவர். கோவி. செழியன்  தலைமையில் நடைபெற்ற விழாவில் நமது கரூர்நாடாளுமன்றஉறுப்பினர்.செ.ஜோதிமணி  கலந்து கொண்டார்.உடன், மாவட்ட ஆட்சியர்  தங்கவேல் இ.ஆ. ப., அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் . மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் . சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் . கவிதா கணேசன், கரூர் மாநகராட்சி துணை மேயர் திரு. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கல்லூரி முதல்வர் . அலெக்சாண்டர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர்
கு ரமேஷ்

Related Articles

Back to top button
Close
Close