Others
கருப்பு கவுன் அணியவிலக்கு — சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.
ஏப்ரல் 1 – ஜூன் 30 வரை நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிய விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளை பட்டை அணிவது கட்டாயம் என வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலத்தில் கவுன் அணிவதில் இருந்து விலக்கு கோரிய வழக்கறிஞர்களின் வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.