fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

பெட்ரோல் , டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் ;முதலமைச்சர் பழனிச்சாமி!

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது ‘ பெட்ரோல் , டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க முடியும் , தமிழக அரசு இது குறித்து பரிசீலிக்கும்.

இந்நிலையில் எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார்கள் வரவில்லை.மேலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வெளியான தகவல் பொய்யானது. தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம் , பணம் வாங்குவதும் குற்றம் . அப்படிப்பட்ட நிலையில் அதிமுக இல்லை’ இவ்வாறு கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close