fbpx
Others

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பேட்டி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பேட்டி பதாவோ திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து மாவட்டஆட்சியர்பி.என்.ஸ்ரீதர்.மருத்துவர்களுடன்கலந்தாய்வுமேற்கொண்டார். உடன் இணை இயக்குநர் மருத்துவபணிகள் மரு.பிரகலாதன், துணை இயக்குநர் பொது சுகாதாரபணி மரு.மீனாட்சி, துணை இயக்குநர் மரு.கற்பகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

Related Articles

Back to top button
Close
Close