Others
கன்னியாகுமரிமாவட்டம் சிறப்பு செய்தி
கன்னியாகுமரிமாவட்டம்போலீஸ்சார்தீவிரநடவடிக்கையால் கஞ்சாவிற்பனை தடுக்கப்பட்டது திருவண்ணாமலை அஜந்தா வயது 32 விற்பனைக்கு உதவியவர் மார்த்தாண்டம். 60 ஆயிரம் பணம் மற்றும் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்