fbpx
Others

கந்துவட்டி வாங்கியதால் மனைவிக்கு அலைபேசியில் இரவில் பாலியல் தொந்தரவு!

 

      Cover story

பொள்ளாச்சி திமுக 11 வது வார்டு செயலாளர் விஜயகுமார் மற்றும் அதே பகுதியில் நகர மன்ற உறுப்பினராக இருக்கும் ஜோதிமணி விஜயகுமார் இவர்களின் மகன் யுவராஜ் என்பவர் வட்டி வரவு செய்து வருகிறார் கடன் வாங்கிய நபர் முறையாக செலுத்த முடியாத காரணத்தினால் அவரது மனைவிக்கு இரவு நேரங்களில் மது போதையில் அழைத்து ஆபாசமாக பேசியுள்ளார் கணவர் கடன் வாங்கியவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதனால் இழிவாக பேசி கொலை மிரட்டல் விட்டுள்ளார்!இதுதான் திமுக-வின் திராவிட மாடல் ஆட்சியா?தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய மரியாதை வேண்டும்.இவனைப் போன்ற ஜாதி வெறி,பெண்களை ஆபாசமாக பேசுபவனுக்கு தக்க தண்டனை வேண்டும்.மது விற்பனையில் மாடி வீடு,சொகுசு வாழ்க்கை வளவனூரில் கல்லா கட்டும் சரவணன்  மதுபான விற்பனையில் ஒருவர் அரசு மதுபான கடைக்கு போட்டியாக மாஸ் காட்டி டாஸ்மார்க் ஊழியர்களையே மிரள  வைக்கிறாராம்    யார்அவர் ? பார்க்கலாம் வாங்க  ராணிப்பேட்டை மாவட்டம்  ஆற்காடு வட்டம் அரும்பாக்கம் கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பையன் என்பவரின் மகன் சரவணன் வயது( 52)  இவருக்கு வளவனூரில் சொந்தமாக கட்டிடம் உள்ளது இதில் அரசு மதுபான கடை நடத்திக் கொள்ள அனுமதித்துள்ளார்  அதே கட்டிடத்தில் இவர் பிளாக்கில் மதுபான பாடல்களை விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரின் சொந்த ஊரில் விசாரித்தோம்  ஊரில இவருக்கு பேரே கந்து வட்டிக்காரன் என்கிறார்கள் 100 ரூபாய்க்கு பத்து ரூபாய் வட்டி , பணம் வாங்கினவர்கள் திரும்ப தர காலதாமதமானால் வீடுகளில் புகுந்து அவர்களின் ஆடு, மாடு இருசக்கர வாகனங்களை, எடுத்து வருவது தரக்குறைவாய் பேசி அடிப்பது போன்ற பல அராஜக செயல்களில் ஈடுபடுவார் என்கின்றனர்.மேலும் ஏரியில் சாராய ஊரல் போட்டு காய்சி விற்று பல லட்சங்களை சம்பாதித்து வந்தார்,இது சம்பந்தமா ஆற்காடு கலவை போலீசார் அவ்வப்போது வந்து எச்சரித்து செல்வார்களாம்அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தரப்பில் விசாரித்தோம்உள்ளூரில் சீட்டு நடத்தி அதிக வட்டி,பீட் ஏற்றி விடுவது,அடாவடித்தனம், செய்துள்ளார்,அதனைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈடுபட்டு பலருடைய நிலங்களை உள்ளடி வைத்து விற்று மோசடி செய்து பல லட்சங்களை சம்பாதித்துள்ளார்இப்படி சம்பாதித்த பணத்தை எல்லாம் இரண்டு முறை உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மக்களின் நன்மதிப்பைஇழந்துதோல்வியடைந்தது தான்மிச்சம்என்கிறார்கள்..அதனைத்தொடர்ந்துசமூகஆர்வலர்களிடம்விசாரித்தோம்அரசுமதுபானவிற்பனையாளர்களுடன் இவருக்கு நட்பு இருந்து வந்ததுவளவனூரில் அரசு மதுபான கடை தொடங்க இருப்பதாகவும் அதற்கு சரியான இடம் தேடி வருவதாகவும் தகவல் சொல்லி இருக்காங்க  இதனை சரியாக பயன்படுத்தி வளவனூர் கிராமத்தில் பூந்தண்டலம் ஏரிக்கு அருகாமையில் இவர் வாங்கியிருந்த இடத்தில் அவசர அவசரமாக கட்டிடம் கட்டி அரசு மதுபான கடை நடத்த அனுமதித்துள்ளார் அதே கட்டிடத்தில் மதுபான பிரியர்கள் பயன்படுத்தும் வாட்டர்பாட்டில், பிளாஸ்டிக் கிளாஸ், ஸ்னாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் பங்க் கடை வைத்து நடத்தி வருகிறார் என்றனர்.மதுபான பிரியாளர்களிடம் விசாரித்தோம்கடை அருகாமையில் உள்ள மற்றொரு அறையில் சரவணன் தன் தாய் தந்தையான அற்புதம், சின்னப்பையன் ஆகியோரைகொத்தடிமைகளைப் போலதங்கவைத்து இரவும்,பகலும் அரசு அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பாக சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக பிளாக்கில் மது பாட்டில்களை விற்பனை செய்யது வருகிறார் இதனால் இளைஞர்கள் மற்றும் மதுபான பிரியர்களுக்கு24மணிநேரமும்தடையின்றிசரக்குகிடைப்பதால்பெரும்பாலும்குடிபோதையிலேயேசுற்றித்திரிகின்றனர்இவர்களின்எதிர்காலவாழ்க்கைகேள்விக்குறியாகியிருக்கிது அரசு மதுபான கடையில் வேலை செய்யும் விற்பனையாளர்கள்எம்.சி குவாட்டர், மென்ஸ் கிளப், ஓல்டுசீப், டைமண்ட் ரம், மானிடர்ரம், ரிச்மேன் ரம், ஓட்கா, சீமான்ஸ், குதிரை ரம், கிங்பிஷர்பீர், புல்லட் பீர் ஒயின் போன்ற மதுபான பாட்டில்கள் மீது நேரடி விற்பனையில் 5 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரையும் அதிக விலைக்கு விற்று விற்கிறார்கள் என்றனர்    இது ஒரு புறம் இருக்க  மதுபான கடைக்கு லோடு வந்து இறங்கும்போது சரவணன் தனியாக நடத்தி வரும் கடைக்கு 10-திலிருந்து 15- கேஷ் மது பாட்டில்கள் இறக்கி வைக்கிறார்களாம்பிராண்டுக்கு ஏற்றார் போல ஒவ்வொரு பாட்டில்கள் மீதும் 35 இலிருந்து 40 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கிறார் ஏன்? இவ்வளவு அதிகமாக விற்கிறீர்கள் என்று கேட்டால் சின்னப்பையன் சொல்கிறார் ஆற்காடு காவல் நிலையத்திற்கும், வாலாஜா கலால் போலீஸாருக்கும், டாஸ்மார்க் ஆற்காடு வட்டார மேற்பார்வையாளர் சேட்டுவுக்கும் மாமல் கட்டி வருகிறோம் என்கிறார் இப்படி சம்பாதித்து வரும் பணத்தில் சரவணன் வளவனூரில் இடம் வாங்கி இரண்டடுக்கு மாடி வீடு கட்டி உள்ளார் அரும்பாக்கம் கூட்டு சாலையில் உள்ள ஆதிபராசக்தி கல்லூரி அருகே இடம் வாங்கி போட்டுள்ளார், புதிதாக புல்லட் பைக், அரும்பாக்கத்தில் சொகுசான வீடு,பல இடங்களில் வட்டிக்கு பணம் சமீபத்தில் இரண்டு மகள்களுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்துள்ளார் இப்படி பல லட்சங்களை சம்பாதித்து சொத்துக்களை குவித்து வருவதாக விஷயம் தெரிஞ்சவங்க வாய் மேல! விரல வைக்கிறாங்க!   இவ்வளவு வெளிப்படையாக மது பாட்டில்களை வியாபாரம் செய்து, பல லட்சங்களை பார்த்து, சொகுசாக வாழ்ந்து வரும் சரவணன் பற்றி போலீசாருக்கு தெரியாதா? இல்ல தெரிந்தும் தெரியாததை போல் இருக்கிறார்களா? ஏன்? இதுவரையில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை உண்மையாகவே தெரியவில்லையென்றால்இதோ நாங்கள் தெரியப்படுத்துகிறோம்..மேலும் சரவணனின் வீடு அவருக்குரிய அனைத்து இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்யவும், வளவனூரில் அவரின் கட்டிடத்தில் இயங்கி வரும் மதுபான கடையை இடமாற்றம் செய்து சரவணன் மீதும், துணை நிற்பவர்கள் மீதும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே! சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது நடவடிக்கை எடுப்பாரா? மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Back to top button
Close
Close