Others
கடலூர்–முரளி அவரின் மனைவி பவானி மரணம்–போலீசார்விசாரணை
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சம்பந்த கிராமத்தைச் சேர்ந்த முரளி அவரின் மனைவி பவானி வயது 32 நேற்று இரவு வீட்டில் மர்மமான முறையில் தூக்கிலிடப்பட்டிருந்தார் ..இது குறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தகவல் அறிந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசுமருத்துவமனைக்குஅனுப்பினர்.மேலும்போலீசார்விசாரணை செய்து வருகின்றனர் .. .