fbpx
Others

கடலூர் மாவட்டம் B.முட்லூரில்மே 1 தொழிலாளர் தினம்.

கடலூர் மாவட்டம் B.முட்லூரில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் மே 1 தொழிலாளர் தினம் விழா.தலைமை.பாலகுரு.
மாவட்டதலைவர் மற்றும் மாநில துறைத்தலைவர் முன்னிலை. சாஸ்தா வரவேற்புரை.ஜோதிராஜ்.கிளை தலைவர் .மாநில நிர்வாகிகள்.மாநில தலைவர்.K.S.பாண்டியன் மாநில பொதுச்செயலாளர் S.மணிகண்டன் மாநில பொருளாளர்.R.F.டேனியல் துரை மாநில துணைத்தலைவர் K.காமாட்சி மாநில துணைசெயலாளர் G.முனுசாமி செய்தி தொடர்பாளர் பொன்.நடராஜன் செயற்குழுஉறுப்பினர் P.நெல்சன்மமண்டேலா மற்றும் P.ஜெயசூர்யா சிறப்பு அழைப்பாளர்.போக்குவரத்து ஆய்வாளர்.மு.பார்த்திபன் உரையில் சாலை விதிகளை ஓட்டுநர் நடத்தை விதிகளையும் எடுத்து உரைத்தார் கடலூர் மாவட்டத்தின் வழக்கறிஞர்.எஸ்.கணேசமூர்த்தி B.E.B.Lஅவர்கள் பேசுகையில்வாகனத்திற்கு காப்பீடு மற்றும் வாகன எடுக்கும் முன் வாகனத்தை ஆய்வு செய்து எடுக்கவும் தொழிலாளர் தினத்தை பற்றி விளக்கம் எடுத்து உரைத்தார்.அகஸ்தியர்பவுண்டேஷன் நிறுவனர்.டாக்டர்.ஈஸ்வர் ராஜலிங்கம் .B.முட்லூர் ஊராட்சி மன்ற தலைவர்.என் .ஜெயசீலன் கோவை.பெண் பஸ் ஓட்டுநர்.ரைடர்.ஷர்மி நன்றியுரை.Vவாசுதேவன்

Related Articles

Back to top button
Close
Close