Others
கடலூர் மாவட்டம்–போலி மருத்துவர் கைது..
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கொத்தட்டை கிராமத்தில் போலி கிளினிக் நடத்தி வந்த பி. ரமணனை பரங்கிப்பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் .மருத்துவம் படிக்காமல் மருத்துவர் என்று பொய் சொல்லி ஏமாற்றி பணம் சம்பாதிக்கும்ஆசையில் மெடிக்கல் நடத்தி வந்தவர் என்றுபோலீஸ் விசாரணையில் தெரியவந்தது…