Others
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் தீத்தம்பாளையம்–சிறப்பு செய்தி…
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டு வருகிறது இப்பகுதியில் தீத்தம்பாளையம் என்னும் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வாழ்கின்றன அவர்கள் முட்லூர் என்னும் கிராமத்திற்கு படிக்க செல்வதற்காக வழியை கிராம மக்கள் கேட்டு வருகின்றனர் ஆனால் தேசிய நெடுஞ்சாலை என்பதால் வழி கொடுக்க மறுக்கிறார்கள் இருப்பினும் இன்று சுமார் 100க்கும் மேற்பட்டோர் அவர்கள் வேலை நிறுத்தத்தை நிறுத்தி உள்ளனர் .பின்னர் விரைவில் அதற்கான முயற்சி எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர் இதை அடுத்து அங்குள்ள கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது..