fbpx
Others

கடலூர்-மஞ்சக்குளி ஊராட்சி- சம்பந்தம் கிராமத்தில்அடையாளம் தெரியாதபிணம்.

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மஞ்சக்குளி ஊராட்சி சம்பந்தம் கிராமத்தில் வட்டார கல்வி அலுவலகத்தில் பின்புறம் அடையாளம் தெரியாத வாலிபர் பிணமாக கிடந்தார்  யார்அவர் ?  எந்த ஊர் என்று தெரியவில்லை மஞ்ச குளி ஊராட்சி மன்ற தலைவர் கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் தகவலின் பெயரில் பிரேதத்தை மீட்டு சிதம்பரம் அரசுமருத்துவமனையில்பரங்கிப்பேட்டைகாவல்துறையினர்ஒப்படைத்துள்ளனர்.. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..

Related Articles

Back to top button
Close
Close