fbpx
Others

கடலூர் -புவனகிரி வட்டம் பு.முட்லுர்கிராமத்தில் ஆழ்கிணறு அமைக்க தடை.

ஆழ்துளை கிணறு கிராம மக்கள் முற்றுகை

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு.முட்லுர் கிராமத்தில் ஆழ்கிணறு அமைத்து பரங்கிப்பேட்டை தண்ணீர் எடுத்துச் செல்லுவதற்க்காக குழாய் போடப்பட்டிருக்கும் பொழுது ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசீலன் அவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்வாணன் அவர்கள் மற்றும் ஜமாத்தார் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர் ஏற்கனவே ஆறு இடத்தில் ஆழ்கிணறு போடப்பட்டு தண்ணீர் இல்லாமல் பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் தவிக்கின்றன இப்பொழுது ஏழாவது கிணறுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வாகனத்தை திருப்பி அனுப்பி விட்டனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close