fbpx
Others

கடலூர் – புவனகிரி வட்டம் பு,முட்லூர் ஊராட்சி செய்தி..

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு,முட்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயஸ்ரீ வயது 28 கணவர் பெயர் நடராஜன் நேற்று இரவு வீட்டில் தனியாக உள்ள பொழுது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் பிரேதத்தை சிதம்பரம் ஆர்டிஓ விசாரணை செய்து வருகின்றனர் . இதனால் ஊரில் பரபரப்பாக உள்ளது திருமணமாகி ஐந்து வருடமே ஆகிறது இரண்டு பெண் குழந்தை உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close