கடலூர்–பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டுசொந்த வாகனத்தை பயன்படுத்துவதாக புகார்…
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் புதுச்சத்திரத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சார் ஆட்சியர் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களிடம் சொந்த வாகனத்தை பயன்படுத்துவதாக புகார் கொடுக்கப்பட்டது இன்று புதுச்சேத்திரத்தில் காவல்துறை ஆய்வுக்காக எடுத்துவரப்பட்ட சொந்த வாகனத்தை தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக சிறை பிடிக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது சிறைபிடித்த பின் ஏ எஸ் பி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களிடம் ஆணைக்கிணங்க அந்த வண்டியை மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் மாநில தலைவர் பாலகுரு மாநில தலைவர் செல்வமே ரமேஷ் தலைவர் ஜோதிடராஜ் செயலாளர் மகேஷ் என்கிற மகேந்திரன் ஒன்றிய தலைவர் விவேக் மற்றும் நரேஷ் சதாசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலே உள்ள வாகனத்தை சங்கத்தின் சார்பாக பிடிக்கப்பட்டது அதற்கு பதிலாக டீ போடு வாகனம் தற்பொழுது கொடுக்கப்பட்டது.