fbpx
Others

கடலூர்– பரங்கிப்பேட்டை டீக்கடையின் அருகே இறந்தது…பொதுமக்கள்அச்சம்

பரங்கிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தீத்தாம்பாளையம் அருகேCafe club என்ற டீக்கடையில்
14.08.23-மணிக்கு 15.05 மணிக்குசீனிவாசன் (25)(வெள்ளாள முதலியார்) S/o ருக்மகாதன்1/452 பொதிகை தெரு ஈச்சம்பாக்கம்
காஞ்சிபுரம். தனது அண்ணன் உதயா என்பவரிடம் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டு தனக்குத்தானே கத்தியால் குத்திக் கொண்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.  இது குறித்துபோலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close