Others
கடலூர்– பரங்கிப்பேட்டை டீக்கடையின் அருகே இறந்தது…பொதுமக்கள்அச்சம்
பரங்கிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தீத்தாம்பாளையம் அருகேCafe club என்ற டீக்கடையில்
14.08.23-மணிக்கு 15.05 மணிக்குசீனிவாசன் (25)(வெள்ளாள முதலியார்) S/o ருக்மகாதன்1/452 பொதிகை தெரு ஈச்சம்பாக்கம்
காஞ்சிபுரம். தனது அண்ணன் உதயா என்பவரிடம் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டு தனக்குத்தானே கத்தியால் குத்திக் கொண்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்துபோலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.