fbpx
Others

கடலூர்-பன்னிரண்டாம் வகுப்பு மாணவன்தூக்கிலிட்டு தற்கொலை

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் அருள்மொழி தேவன் கிராமத்தைச் சார்ந்த கணேசன், நதியா இவர்களுடைய இளைய மகன் கிஷோர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பிறகு செல் தராததால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் கிராமத்தில் ஆழ்ந்த சோகத்தில்  மூழ்கி உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close