fbpx
Others

கடலூர்–நெய்வேலியில் வணிகர்கள் கடை அடைப்பு.

கடலூர் மாவட்டம் நாளை என்.எல்.சி விரோத போக்கினை கண்டித்து நெய்வேலியில் வணிகர்களிடம் கடை அடைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் செல்வ மகேஷ் தெற்கு கடலூர் மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமையில் செல்வ பிரதிஷ் அன்புமணியின் தம்பிகள் படையின் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் மஞ்சை கார்த்திக் பரங்கிப்பேட்டை ஒன்றிய துணை செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close