கடலூர் நாடாளுமன்றத் தொகுதி சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பொதுக்கூட்டம்
உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்”, கடலூர் தொகுதி பாராளுமன்ற கூட்டம், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநகர கழக செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் இன்று நடைப்பெற்றது.வேளாண்மைமற்றும்உழவர்நலத்துறைஅமைச்சரும்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும் சி.வெ.கணேசன், போக்குவரத்துத்துறை அமைச்சர்எஸ்.எஸ்.சிவசங்கர்ஆகியோர்சிறப்புரையாற்றினர்.சட்டமன்ற உறுப்பினர்கள். கோ.ஐயப்பன், சபா.இராசேந்திரன், கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, மாநில மகளிரணி துணை செயலாளர், கடலூர் தொகுதி பொறுப்பாளர் அங்கையற்கண்ணி, மேயர் சுந்தரி ராஜா , சேர்மன் ராஜேந்திரன், ஜெயந்தி ,சிவகுமார், சங்கவி முருகதாஸ், பேரூராட்சி தலைவர்கள் ஜெயமூர்த்தி ,கோகிலா குமார், சுந்தர வடிவேலு, பரிதா, மாவட்ட கழக பொருளாளர்எம்.ஆர்.கே.பி.கதிரவன்,உள்ளிட்டமாவட்ட,நகர,ஒன்றிய,நகர,பேரூர் கழக திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என்ன பண்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.