Others
கடலூர்–அம்பேத்கர் சிலை திறப்பு விழா
அம்பேத்கர் சிலை திறப்பு விழா
. கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் அருன்மொழி தேவன்ஊராட்சியில்
அகஸ்தியும் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் ஈஸ்வர் ராஜலிங்கம் அவர்கள் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து.அன்னதானம் வழங்கினார்.உடன் Nகுமாரசாமி Vகண்ணதாசன் VKமுருகன் Cசதீஷ் செந்தில் Vவீரபெருமாள் Gநைனா முகமது மில்ஜார் செல்வ பாலாஜி Vசண்முகம் மற்றும் விழா ஏற்பாடுகளை அருன்மொழி தேவன் ஊராட்சி மக்கள் செய்துஇருந்தனர்,