fbpx
Others

கடமலைமயிலை ஊராட்சி–அம்மா உணவகத்தில் திடீரென்று தீ


கடமலைமயிலை ஊராட்சி ஒன்றியங்களில் கடமலைக்குண்டு ஊராட்சியில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று தீ பற்றிக்கொண்டது ,அருகில் உள்ள பொதுமக்கள் நாலாபுறம் ஓடி தீ அணைக்க முயற்சி செய்தனர்அங்கே சிறிய நேரத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது அருகில் இருந்த காவல் நிலையத்திலும் மற்றும் தீயணைப்புத்துறைக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இழப்பு அதிகம்  ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close