fbpx
Others

பொங்கல்பண்டிகை–என் .ஆர். தனபாலன்வாழ்த்து

சீபா ஆதித்தனார் சிலம்ப கலைக் கூடம்-முருகக்கனி பரிசு வழங்கினார்

 1)உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவர். என் .ஆர். தனபாலன் அவர்களை சிலம்ப ஆசான்கள் முருகக்கனி . ராஜா. சாமி . விஜயன். அருண் கேசவன் ஆகியோர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர் . 2)செங்குன்றம் சீபா ஆதித்தனார் சிலம்ப கலைக் கூடத்தின் புழல் கிளையில் பொங்கல் விழா நடைபெற்றது .பயிற்சியாளர் ஊர்வசி தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தலைமை ஆசான் ஆர். முருகக்கனி பரிசுகளை வழங்கினார். விழாவில் மாணவ மாணவிகளின் சிலம்பாட்டம் மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close