திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் தமிழ் வருடப் பிறப்பு முன்னிட்டு மற்றும் சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு நமது கோவில் ஆச்சார்யா திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு லெட்சுமி நாராயண பெருமாள் ஆழ்வார்கள் செங்கமலதாயார் ஆண்டாள் ஸ்வாமிகளுக்கு காலை சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர் சிவ கார்த்திகேயன் குடும்பத்தினர் மற்றும் ராயபுரம் திராவிட சுடர் சதிஷ் நாராயணன் ஆசிரியர் பிரசாத் அய்யர் செல்வதுரை ஜெகநாத அய்யங்கார் ரவிச்சந்திரன் சுரேஷ் கார்த்திகேயன் கலியமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சக்கரை பொங்கல் எழுமிச்சை சாதம் தயிர் சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது..
Read Next
Others
44 mins ago
. தேவசெய்தி 27 / 6 /26
Others
1 hour ago
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்…
Others
24 hours ago
ஜூலை1 முதல் களப்பணி தொடங்கம்–அண்ணாமலை…
Others
24 hours ago
தேவசெய்தி 26 / 6 / 26
2 mins ago
மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து ஓடினார்…
18 mins ago
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரிஜங்கரன் வழங்கி பாராட்டு..
22 mins ago
தேனி–போதைப் பொருள் தடுப்பு தின சர்வதேச நாள் விழிப்புணர்வு உறுதிமொழி…
44 mins ago
. தேவசெய்தி 27 / 6 /26
48 mins ago
இரட்டை வேடம் கொண்டகொள்ளையன் தாம்பரம் ரயில்வேயில் கைது….
1 hour ago
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்…
23 hours ago
அம்மோனியா வாயு கசிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு …
24 hours ago
ஜூலை1 முதல் களப்பணி தொடங்கம்–அண்ணாமலை…
24 hours ago
எ.வ.வேலு– சாலைபணிகளை மேற்கொள்ளாமலே ரூ.3.23 கோடி பெற்றதாக எழுந்த புகார்..
24 hours ago
தேவசெய்தி 26 / 6 / 26
Related Articles
தேவசெய்தி 25 / 6 / 26
1 day ago
தேவசெய்தி 24 / 5 / 26
3 days ago