fbpx
Others

உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற–செய்தி

உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி எம்.சிவாஜி செல்லையா தலைமையிலும் மாவட்ட உரிமையியல் நீதிபதி அ.சரவண செந்தில்குமார்,குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி அ.ராமநாதன் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிபதி பி.ரமேஷ் அவர்களின் முன்னிலையிலும் எம்.சிவாஜி செல்லையா அவர்களும் குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிபதி பி.ரமேஷ் அவர்களும் ஒரு அமர்வாகவும் இரண்டாவது அமர்வாக அ.சரவணசெந்தில்குமார் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி அ.ராமநாதன் அவர்களும் விபத்து நஷ்டஈடு பெறும் ஐந்து வழக்குகளில் ரூபாய் 38,93,500 என தீர்வு காணப்பட்டது சொத்து சம்பந்தமான வழக்குகள்,நிலப் பிரச்சனை,கொடுக்கல் வாங்கல் பிரச்சனை போன்ற 11 வழக்குகளில் ரூபாய் 19,65,000 என தீர்வு காணப்பட்டது வங்கிகளுக்கான வாராக்கடனை வசூல் செய்த வழக்குகளில் ரூபாய் 24,33,000 என தீர்வு காணப்பட்டது CC,IPC,MV,TNP,TNCP,TNLR,COTP,TNG,NDPS,Forest act,TNP போன்ற 449 வழக்குகளில் 14,76 ,400 என தீர்வு காணப்பட்டது இதன் ஏற்பாடுகளை உத்தமபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் சசிதர் செய்திருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close