Others
ஈரோடு–பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை
ஈரோட்டில், பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களுக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை விடுமுறை என்றும், 18ம் தேதி மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும். ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் மஞ்சள் ஏல முறை விற்பனை நடக்கும்.